ஏப்ரல்-14. தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்கள் வரை பகல் நேரம் வெப்பம் அதிகப்பட்சம் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பது வானிலை மையத்தின் தகவலாகும். இந்த வெப்பத்தைத் தணிக்க கோடை மழை எங்கும் பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனவே நடுப்பகல் நேரத்தில் வெளியில் செல்வதைContinue Reading