ரஜினி, கமலை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய முகங்களாக இருந்த விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு,கார்த்திக் ஆகியோர் பல வெள்ளிவிழாப் படங்களை கொடுத்தவர்கள்.இந்த நான்கு ஹீரோக்களும், தங்கள் மகன்களை சினிமாவில் இறக்கி விட்டனர். சொல்லி வைத்த மாதிரி நான்கு வாரிசுகளில் ஒருவர் கூட தேறவில்லை. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.படம் ஓடவில்லை. பின்னர் மதுரவீரன் என்ற படத்தில் நடித்தார்.அதுவும் வெற்றி பெறவில்லை. இப்போதுContinue Reading

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜயகாந்த் போல் இவர் வெற்றி பெறவில்லை. இப்போது புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய .அன்பு இந்தபடத்தை இயக்குகிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு,  திரைக்கதை வசனம் எழுதுகிறார். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புContinue Reading