தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பல மாதங்களுக்கு முன்பாகவே வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.இதன் தொடர்ச்சியாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மேற்கொண்ட முயற்சிகளால்26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு‘இந்தியா’எனும் வலிமையான கூட்டணியை கட்டமைத்துள்ளன. இந்த கூட்டணி அமைய பிள்ளையார் சுழி போட்ட சரத்பவார் கட்சியை உடைத்து நொறுக்க, உக்கிரத்துடன் செயல்பட்ட பாஜக, தனது முயற்சியில் வெற்றி கண்டது. சரத் அண்ணன் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமானContinue Reading

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வலிமையான தளங்களை கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், கொள்கை வேறுபாடுகளை மறந்து பாஜகவுக்கு எதிராக கை கோர்த்துள்ளன. பாட்னாவிலும், பெங்களூருவிலும் ஒன்று கூடி, இந்தியா என தங்கள் அணிக்கு பெயர்சூட்டி உள்ள 26 கட்சிகள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடக்க உள்ள நிலையில் சரத்பவார் , சலசலப்பை உருவாக்கியுள்ளார். இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, அந்த அணியின் முக்கிய தலைவரான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்Continue Reading

அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று கவுண்டமணி பேசும் வசனம் அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் தேசிய வாத காங்கிரசில் இருந்து கடந்த வாரம் சுமார் 30 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பாரதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்து முதலைமச்சர்பதவியை பெற்றவர் அஜித்பவார். இவர் சரத் பாவரின் அண்ணன் மகன் ஆவார். கட்சியில் இரண்டவாது இடத்தில் இருந்தவர். திடீரென சரத்பவார் தமது மகள் சுப்ரியாவை முன்னிலைப்படுத்தி கட்சியில் செயல் தலைவர் பதவி கொடுத்தது தம்மைContinue Reading

*மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் குண்டு வீச்சு, தீ வைப்பு, வாக்குச் சாவடி சூறை.. 15 பேர் இறப்பு. *உள்ளாட்சித் தேர்தல் கலவரத்துக்கு திரினாமுல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் புகார்.. பல இடங்களில் சாலை மறியல். *டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு.. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்துவிட்டு பின்னர் நிறுத்தி வைத்தது பற்றி விளக்கியதாக தகவல் *மகளிர் உரிமைத்Continue Reading

*ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் தேனி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது – வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, சொத்துகளை மறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. *உண்மை தோற்பதில்லை என்பதை நிரூபித்து உள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு- ஓ.பி.ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து. *தேசியவாத காங்கிரசின் தேசிய நிர்வாகக் குழு சரத்பவார் தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசனை- முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல்Continue Reading

தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு உள்ளது உறுதியாகி உள்ளது. மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவை வெளிப்படுத்தி இருப்பதால் கட்சியில் அவர் கை ஓங்கி இருக்கிறது. தேசியவாத காங்கிரசில் யாருக்கு அதிக பலம் உள்ளது என்பதை காட்டுவதற்கு கட்சித் தலைவர் சரத் பவாரும், அணி மாறி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற அஜித் பவாரும் மும்பையில் தனித்தனி கூட்டங்களைContinue Reading

மே.5 தேசியவாத காங்கிரஸின் (என்சிபி)தலைவர் பதவியிலிருந்து சரத்பவார் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 24 ஆண்டுகள் தலைவராக சரத் பவார் பதவி வகித்துவந்தார். இந்த சூழலில் கட்சியை கைப்பற்றுவதில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கும், அண்ணன் மகன் அஜித் பவாருக்கும்Continue Reading