சென்னை மதுரவாயல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால், போக்குவரத்து போலீசார் சாலைக்கு திருநங்கையை வைத்து திரிஷ்டி கழித்ததுள்ளனர். மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு விபத்துகளில் இரண்டு பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இந்த பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் திருஷ்டி கழிக்க முடிவு செய்துள்ளனர்.Continue Reading