சிஐடியு தொழிற்சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு

ஏப்ரல்.18 தமிழகத்தில் போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சிஐடியு சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌந்திரராஜன்,Continue Reading