காதல் மன்னன் என வர்ணிக்கப்படும் நடிகர் ஜெமினி கணேசனின் வாரிசுதான்,இந்தி நடிகை ரேகா. ஜெமினிக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் மகளாக 1954 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். 15 வயதிலேயே கலைச்சேவை செய்ய ஆரம்பித்தார். பாலிவுட்டின் மிக அழகான நடிகைகளில் பட்டியலில் ரேகாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. வடக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத் மெஹ்ரா, கிரண் குமார், சத்ருகன் சின்ஹா, சாஜித்Continue Reading

ஜுலை,22- எம்.ஜி.ஆர்-பானுமதி நடித்த மலைக்கள்ளன் வெளியாகி இன்றுடன் ( ஜுலை 22 ) 69 ஆண்டுகள் ஆகிறது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் எழுதிய கதைக்கு திரைக்கதை தீட்டி வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ் சினிமாவில் எழுத்தாளருக்கு முதல் மரியாதை கொடுத்த முதல்படம் இது. ‘மலைக்கள்ளன்’ என டைட்டில் கார்டு போடும் போது, அதன் கீழேயே ‘நாமக்கல் கவிஞர் இயற்றியது’ என்ற கார்டையும் காட்டுவார்கள். சினிமாவில் ஹீரோ பெயருக்கு முன்பாகContinue Reading

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கிய நாக் அஸ்வின்,தெலுங்கு நடிகர் பிரபாசை ஹீரோவாக வைத்து புதிய   படம் டைரக்டு செய்கிறார். படம் குறித்த தகவல்களை ரசிகர்களுக்கு தெரிவிக்க தற்காலிமாக இந்த படத்துக்கு ‘புராஜெக்ட்-கே’என பெயர்  சூட்டப்பட்டது. வைஜெயந்தி மூவிஸ் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்தில் ராணா டகுபதி, அமிதாப்பச்சன், பசுபதி, தீபிகா படு்கோனே உள்ளிட்டோர் நடிக்கின்றனர் வில்லன் வேடத்தில் இந்தப்படத்தில் நடிக்கும் கமல்ஹாசனுக்கு 150 கோடிContinue Reading

மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அண்மைக்காலமாக, ஆன்மிகத்தில் மூழ்கி விட்டார். நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல இருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களைத்தவிர, புதிய படங்களில் நடிக்க அவர் யாருக்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை. சில இயக்குநர்களிடம் அவர் கதைகள் கேட்க நேரம் ஒதுக்கி இருந்தார். அதனை எல்லாம், ரத்து செய்துவிட்டார். சிகிச்சை பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அவர்Continue Reading

முன்பெல்லாம் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில்தான் தமிழ் உள்ளிட்ட  தென்னகப்படங்களின் ஷுட்டிங் நடைபெறும். நாளாவட்டத்தில் சென்னையில் இருந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. அவை கல்யாண மண்டபங்களாகவும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகவும் வடிவம் கொண்டன. ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற ஊர்களில் புதிதாக கட்டப்பட்ட ஸ்டூடியோக்களில்,அங்குள்ள மொழிப்படங்களின் படப்பிடிப்பை, நடந்த ஆரம்பித்தனர். ஐதராபாத்தில் உருவான ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நவீன வசதிகள் உள்ளதால், பெரிய தமிழ் படங்களின் ஷுட்டிங்குகளும் அங்குContinue Reading

ஜுலை,20- கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வாரிசு நடிகர்கள் களம் இறக்கி விடப்பட்டனர். ஓரிருவர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில்  பல வாரிசு நடிகர்கள்,பெரிதாக ஜொலிக்கவில்லை . அவர்கள் குறித்த  செய்தி தொகுப்பு: சிவாஜி கணேசன் அளவுக்கு சாதனை படைக்கவில்லை என்றாலும் அவர் மகன் பிரபு இன்றைக்கும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சின்னத்தம்பி போன்ற வெள்ளிவிழா படங்களை தந்துள்ளார். ஆனால் அவரது உயரத்தை  மகன்Continue Reading

ஜுலை,20- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்‌ஷனில் விஷால் நடித்திருக்கும் புதிய படம் ‘மார்க் ஆண்டனி’. கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இயக்குநர்கள் எஸ்..ஜே.சூர்யா செல்வராகவன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று இருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள்  நடைபெற்று வருகின்றன. மார்க் ஆண்டனி விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில்Continue Reading

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன் படத்தை குஞ்சுமோன் தயாரித்தார். முதலில் சரத்குமார் ஹீரோவாக நடிப்பதாக இருந்த இந்தப்படத்தில்,  பின்னர் அர்ஜுன் நடித்தார்,அவருக்கு சினிமாவில் புதுவாழ்வை பெற்றுக்கொடுத்த அந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.  பாலகுமாரன் வசனம் எழுதினார். படம் இமாலய வெற்றி பெற்றதால் ஷங்கருக்கு வீடும் காரும் பரிசாக வழங்கினார் குஞ்சுமோன். ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் ஸ்கூட்டர் அளித்தார். இந்தபடத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ஜென்டில்மேன்-2’  என்ற பெயரில்Continue Reading

விக்ரம்-2 படத்தை கமல்ஹாசனே தயாரித்து நடித்தார். அந்தப்படத்தில் அவருக்கு 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. தற்போது நடிக்கும் இந்தியன் -2  படத்துக்கு 100 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் ’ப்ராஜெக்ட்-கே’ படத்தில் வில்லன் வேடத்தில் கமல் நடிக்கிறார். 30 நாள் கால்ஷீட் டுக்கு, 150 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கொட்டும் பணத்தை பதுக்கி வைக்காமல் அள்ளி வீசுகிறார், விக்ரம் -2 வெற்றிக்கு காரணமானContinue Reading

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜயகாந்த் போல் இவர் வெற்றி பெறவில்லை. இப்போது புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய .அன்பு இந்தபடத்தை இயக்குகிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு,  திரைக்கதை வசனம் எழுதுகிறார். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புContinue Reading