ஏப்ரல்.28 நெல்லையில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்காக மாநகர துணை ஆணையர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவதுContinue Reading