தமிழ் புத்தாண்டு தினத்தை சொந்த ஊரில் கொண்டாட ஏராளமானவர்கள் புறப்பட்டு உள்ளதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசல் நிலவுகிறது.புத்தாண்டோடு சேர்த்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு உள்ளனர். சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு அதிகம் பேர் கோயம் பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து இருந்தனர். நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.Continue Reading