ஜுலை, 20- இன்னொருவர் உடல் அல்லது முகத்தின் மீது சிறு நீர் கழித்து அவமதிக்கும் செயல் என்பது அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் ஓங்கோலைச் சேர்ந்தவர்கள் மோட்டா நவீன், அஞ்சி. இவர்களில் நவீன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். திருடுவது, ஏமாற்றிப் பணம் பறிப்பது ஆகியவை தான் இரண்டு பேருக்கும் தொழில். உள்ளூர் காவல் நிலையங்களில் இவர்கள் மீதும் வழக்குகளும் உள்ளன. பணம் கையில் இருப்பதால் இரண்டு பேருக்கும் பெண் சினேகிதம் தேவைப்பட்டுContinue Reading