மே.25 கேரள நீதிமன்றங்களில் சுடிதார் அணி அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் பெண் நீதிபதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முறையிட்டுளளனர். கடந்த 1970ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நீதிபதிகளின் ஆடை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ஆண் நீதிபதிகள் கருப்பு நிற ஓபன் காலர் கோட், வெண்ணிற சட்டை, வெண்ணிற கழுத்துப் பட்டையுடன் கருப்பு நிற மேலங்கி அணிய வேண்டும். அதேபோல, பெண் நீதிபதிகள் மிதமான நிறத்திலான பிராந்திய ஆடை, மேலங்கி மற்றும்Continue Reading