மே.2 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள பஞ்சலிங்க அருவியில் மே தினம் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தொடர் விடுமுறையைக் கொண்டாட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில்Continue Reading

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல்

ஏப்ரல்.23 கோடை வெப்பம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்து வருவதால், மேட்டுப்பளையத்தில் இருந்து நீலகிரிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தமிழகம் முழுவதும கடும் வெப்பம் காரணமாக சுற்றுலா பயணிகள் படையெடுப்பால் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமவெளி பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், மக்கள்Continue Reading