ஏப்ரல்.29 இங்கிலாந்து நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் இறப்புக்களைத் தடுக்க புதிய யுக்தியை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பால் ஆன்லைன் சூதாட்டப்பிரச்னை பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இங்கிலாந்திலும் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்வகையில், இங்கிலாந்து அரசு பொதுமக்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் என யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் புதிய சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி,Continue Reading