தக்காளி செடிகள் அழிப்பு - விவசாயிகள் வேதனை

ஏப்ரல்.19 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுப் பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத அதிருப்தியில், செடிகளை அழிக்கும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது, இந்த பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, விளைவித்த தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்துContinue Reading