*இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்…குடியரசுத் தலைவரின் சார்பில் G-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath என குறிப்பிட்டு உள்ளதை அடுத்து சர்ச்சை. *இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு தொடங்கி விட்டதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் .. ஒரே நாடுContinue Reading

*வங்கக் கடலில் வட மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.. தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தகவல். *நிலவின் மேற்பரப்பில் அமைதியாக நின்று கொண்டிருந்த விக்ரம் லேண்டர் 40 சென்டி மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று கொஞ்சம் தொலைவு தள்ளி தரையிறங்கியது .. பெங்களூர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நடத்தியContinue Reading

*சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்ட படி நாளை மறுதினம் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான ஏற்பாடுகள் தயார் .. விண்கலத்தின் உட்புற சோதனைகள் நிறைவடைந்து விட்டதகாவும் இஸ்ரோ தகவல். *நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து வரும் பிராக்யன் ரோவர் , விக்ரம் லேண்டரை படம் எடுத்து அனுப்பி சாதனை … ஸ்மைல் ப்ளீஸ் என்ற அடைமொழியுடன் படத்தை வெளியிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.Continue Reading

*தமிழ்நாடு அரசு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் அடி தண்ணீரை திறந்துவிடுமாறு கோரியிருந்த நிலையில் 15 நாட்களுக்கு விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும்… கர்நாடக மாநில அரசுக்கு டெல்லியில் நடைபெற்ற காவரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உத்தரவு. *காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க கர்நாடக அரசு மறுப்பு .. அணைகளில் 47 சதவிகித தண்ணீர் உள்ளதால் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றுContinue Reading

*அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின் போது போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமலாக்கத் துறை அறிக்கை… குற்றச்சாட்டுகளுக்கான ஆதராங்களை காட்டி கேள்வி கேட்டபோது மறுக்கவில்லை என்றும் விளக்கம். * கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மாற்றம்… எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு உரிய சிறப்பு நீதிமன்றம் இனி விசாரிக்கும். *சந்திராயன்- 3 விண்கலத்தில்Continue Reading

ஆகஸ்டு, 17- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்துContinue Reading

ஆகஸ்டு,10 அமைச்சசர் செந்தில் பாலாஜியிடம் தற்போது அமலாக்கத் துறை நடத்தும் விராணை முடிந்த பிறகு  அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார என்ற கேள்வி எழுந்து உள்ளது. விசாரணையின் போது புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை பிணையில் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறியதாவது.. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்துContinue Reading

*ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டிருந்ததை நீக்கிக்கொண்டது மக்களவைச் செயலகம். . இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து நடவடிக்கை. *நாடாளுமன்றத்திற்கு திரும்பி ராகுல் காந்தி அவை நிகழச்சிகளில் பங்கேற்பு.. காந்தி சிலைக்கு மாலை அணிவி்ப்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வாழ்த்தி வரேவேற்பு. *ஆன் லைன் விளையாட்டுக்கு தடை என்பது கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்.. நேரில்Continue Reading

*பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிப்பு.. பிரதமராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்ற வழக்கில் தீர்ப்பு. *சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் உடனடியாக எம்.பி. பதவியை இழந்தார் இம்ரான் கான்.. கைது செய்து சிறையில் அடைப்பதற்காக நடவடிக்கை ஆரம்பம். *மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த கலவரத்தில் மூன்று பேர் இறப்பு.. எட்டு மாவட்டங்களி்ல்Continue Reading

*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை..கரூரில் தனலட்சுமி மார்பில்ஸ் மற்றும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கா் வீட்டில் ஆய்வு தொடருகிறது. *கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துப்பாலன் வீடு, அருண் அசோசியட்ஸ் என்ற கட்டுமான நிறுனத்தில் விசாரணை.. சி.ஆர்.பி.எப். பாதுகாப்புடன் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்து சோதனையை ஆரம்பித்தனர் அமலாக்கத் துறை அதிகாரிகள். *வேடச்சந்தூரில் திமுக நிர்வாகி வீர சாமிநாதன் வீட்டில்Continue Reading