ஏப்ரல்.26 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திக்கவுள்ளார். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. புலிகேசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் வேட்பாளர் வேட்புமனுவைத் திரும்பப்பெற்றார். இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, வேட்பாளரை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில, அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்றுContinue Reading

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு -சிபிசிஐடி விசாரணை

ஏப்ரல்.20 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சென்னை ஆவடி ஆயுதபடை உதவி ஆணையர் கனகராஜிடம் கோவை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள பங்களாவில் கடந்தContinue Reading

அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலம் விசாரிப்பு

ஏப்ரல்.17 பக்ரைனில் வேலைக்காகச் சென்ற புதுக்கோட்டை இளைஞர் சாலை விபத்தில் சிக்கி தவித்துவந்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்தார். புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி (வயது 25) பக்ரைன் நாட்டில் வேலை செய்தபோது வாகன விபத்தில் சிக்கி, கடந்த நான்கு மாதமாக அங்கேயேContinue Reading

மகளுக்கு தவறான சிகிச்சை - தலைமைக்காவலர் புகார்

ஏப்ரல்.15 சென்னை அரசு மருத்துவமனையில் தலைமைக் காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு ஓட்டேரி போலீசார் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணியின் 10 வயது மகள் பிரதிக்ஷா. இவர் 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology) காரணமாக எழும்பூர்Continue Reading

விசில் போடு எக்ஸ்பிரஸ் பதிவு தொடக்கம்

சென்னையில் வரும் 30ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டியை இலவசமாகக் காண குமரி முதல் சென்னை வரை இயக்கப்படும் விசில்போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிContinue Reading