சேலம் மாவட்ட தொழில் முனைவோரை கடந்த ஒருவாரமாக பெண் ஒருவர் உலுக்கிக் கொண்டிருக்கிறார். அடையாளம் தெரியாத அந்த பெண்ணிடம் இருந்து எடப்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு முன் ஆபாசப் படங்கள் வந்ததுதான் பிரச்சினையின் ஆரம்பம். படஙகளைப் பார்த்து அதிர்ந்துப் போன அவர், அதனை அழித்துவிட்டு மற்ற நண்பர்களிடம் தகவலை தெரிவித்தார். அவர்களும் தங்களின் செல்போன் வாட்ஸ் அப் க்கு ஆபாசப் படங்களை பெண் ஒருவர் அனுப்பி உள்ளார்Continue Reading