*தமிழ் நாட்டின் மணல் அள்ளும் தொழிலின் முக்கிய ஒப்பந்தத் தாரர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன்,கறம்பக்குடி கரிகாலன் வீடு, அலுவலகம்,மணல் குவாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை … ஒரே நாளில் ஒரே நேரத்தில் சுமார் 40 இடங்களில் நடைபெற்ற சோதனையால் பரபரப்பு. *சென்னை அண்ணா நகரில் ஆடிட்டர் சண்முகசுந்தரம்,முகப்பேரில் பொதுப்பணி திலகா வீடுகளில் சோதனை …ஓய்வு பெற்ற போக்குவரத்து மோலாளர் நாகராஜின் நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பிலு் அமலாக்கத் துறைContinue Reading

ஈரோடு திண்டல் சக்தி நகரை சேர்ந்தவர் சச்சிதானந்தம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உறவினரான இவர் மதுபான கிடங்குகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்களை விநியோகம் செய்து வருகிறார். மாநில அளவில் இவர் ஒருவரே டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யும் ஒரே ஒரு ஒப்பந்ததாரராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட சரக்குContinue Reading

ஏப்ரல்.24 தமிழகம் முழுவதும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். கோவை,சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர், ஹைதரபாத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் குரூப்ஸ். குறிப்பாக இந்த நிறுவனம் நிலங்களை வாங்கி குடியிருப்புகளாக கட்டி விற்பனை செய்வதையும், நிலங்களாகவும் விற்பனை செய்வதையும்Continue Reading