புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படும் செங்கோலின் விலை எவ்வளவு என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அது மட்டுமல்ல இந்த சொங்கோலுக்கும் சோழ மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம்? அந்த செங்கோல் எந்த மன்னருடையது? இது போன்ற சந்கேங்களை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து படியுங்கள். கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு செல்வோம். அப்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மவுண்ட்Continue Reading

மே 24 பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது தமிழகத்தின் சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடி இடம் அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதல் பிரதமர் ஆன நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் தற்போது பிரதமர் மோடியிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். சோழர்களின் செங்கோல் என்பது 1947-க்கு பிறகுContinue Reading