மே.19 ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத்தலைவர்கள் ஜப்பான் வந்துள்ளனர். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஜி7 உச்சி மாநாடு வரும்Continue Reading