*மதுரையில் பிராண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் ஏராளமான சிறப்புப் பிரிவுகள். *கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள்… கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் என மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. *சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில்Continue Reading

*ஆளுநர் பதவி வகிக்கும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்..குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் சரமாரி குற்றச்சாட்டு. *ஊழல் புகாருக்கு ஆளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ரவி அனுமதி மறுக்கிறார் என்று முதலமைச்சர் புகார். குழந்தை திருமணத்தை ஆதரித்துப் பேசும் ஆளுநர் மீது வழக்குப் போடலாம் என்று கடிதத்தில் கருத்து. *ஆளுநர் மீது முதலமைச்சர் புகார் தெரிவிப்பது பிரச்சினையை திசைContinue Reading

அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்த கலக்கத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளதாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் ஏளனம் பேசியுள்ளார். சென்னையை அடுத்த புழலில் அதிமுக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர். இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை அவர் திறந்து வைத்தார்.  அப்போது  ஜெயக்குமார் பேசியதாவது.. திமுக ஆட்சியை விதி 356- ஐப் பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். டிஸ்மிஸ் ராசிContinue Reading

அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளில் முக்கியமானது அமலாக்கத்துறையால் கைதி என்று அறிவிக்கப்பட்ட பிறகு செந்தில் பாலாஜியை அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று முதலமைச்சர் சந்தித்தது ஏன் என்பதுதான். இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதைப் பார்க்கலாம்.. “இந்தாண்டு ஆஸ்கார் விருது கொடுத்தால் அமைச்சர்Continue Reading