*அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிதிகளின் படிதான் அமலாக்கத் துறை கைது செய்து உள்ளது..அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்படையது அல்ல என்று உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு. *கைது செய்யப்பட்ட ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது… கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் விசாரனை நடத்துவதற்கு எந்த தடையும் கேட்கமுடியாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் கருத்து. *செந்தில் பாலாஜி வழக்கில் இதற்குContinue Reading

தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் மது குடிப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிடுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவிடுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் மது குடித்த இருவர் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். தச்சங்குறிச்சி 4 – வது வார்டு உறுப்பினர் முனியாண்டி (55), கூலித்Continue Reading

  புலி படுத்துவிட்டால் குடித்தனம் நடத்த பூனைக் கூப்பிடும் என்பார்கள். அது போலத்தான் செந்தில் பாலாஜியின் கதையும். அவர், இதற்கு முன்பு நான்கு கட்சிகளில் குப்பைக் கொட்டிவிட்டு ஐந்தாவதாக வந்து சேர்ந்த கட்சிதான் திமுக என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். செந்தில் பாலாஜி இதற்கு முன்பு அண்ணா திமுகவில் அமைச்சாராக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.அதற்கு முந்தைய மூன்று கட்சிகள் எவை என்று தெரியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்தால்Continue Reading