ஜூன்.3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று ஒரே நாளில் ஐந்து போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 2022 டிச.26-ம் தேதி ஜெயிலர் (ஆண், பெண்) பணிக்கான தேர்வும், மீன்துறை சார் ஆய்வாளர் தேர்வு கடந்த பிப்.7-ம் தேதியும் நடத்தப்பட்டது. இதேபோல், பொது சுகாதார பணியில் அடங்கிய சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு பிப்ரவரி 13-ம் தேதியும்,Continue Reading

மே.5 சாதிச்சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் டி.என்.பி.எஸ்.சிக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1996-97 ஆம் ஆண்டுகளில் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெயராணி என்ற பெண், இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவரின் கணவர் இறந்த நிலையில், கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிContinue Reading