உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து 16-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற உளள் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான வழிமுறைகளை தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்டு உள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடந்து கொள்ளவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகனContinue Reading