மே.5 தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கடந்த ஒரு வாரமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் தடை விலக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.தொடர்ந்துContinue Reading