மே.12 கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுவன் ராஜ முனீஸ்வர், 2 மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார். நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதி. இவர்களது 11 வயது மகன் ராஜமுனீஸ்வர். தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்துவருகிறார்.Continue Reading