குழந்தை தத்தெடுப்பு -மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

ஏப்ரல்.15 வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண் ஒரு குழந்தையை தத்தெடுக்க தகுதியுடையவர்தான் என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நீதிமன்றத்தில், ஷப்னம்ஜகான் அன்சாரி(வயது47) என்ற பெண் தனது தங்கையின் 4 வயது மகளை தத்தெடுக்க உரிமை கேட்டு விண்ணப்பித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷப்னம் ஜகான் அன்சாரி விவகாரத்து பெற்றவர் மட்டுமின்றி அவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். எனவே, அவரால்Continue Reading