ஆவணக் கொலை - தனிச்சட்டம் இயற்ற கோரிக்கை

ஏப்ரல்.17 தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் வலுவான தனிச்சட்டத்தை, நடப்பு சட்டமன்றக் கூட்த் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (வயது50) அவரது மகன் சுபாஷ் (வயது25) சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், அவரையும், அவரதுContinue Reading