நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல்Continue Reading

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்பு குறித்து தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இரு தினங்கள் முன்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக  மேடைப் பேச்சாளர், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகContinue Reading

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்ட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை ஜூலை 1ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சிறையில் அடைக்குமாறு மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் கடந்த 7-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார் என்பது சூர்யாContinue Reading

தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான விஜய் தமது அரசியல் பயணத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்து உள்ளார். இதனால் அவர் எந்த நேரத்திலும் கட்சித் தொடங்குவதுப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மாணவர்களை தன் பக்கம் இழுப்பதற்காக தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10 மற்றும் 12Continue Reading

ஜுன் 16… கடந்த காலங்களில் திமுக எத்தனை முறை சிபிஜ விசாரணை கேட்டு உள்ளது என்பதை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் திமுகவை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கை கொஞ்சம் சூடாகவே உள்ளது..படியுங்கள்.. “தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது. கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல்Continue Reading

June 16, 23 அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். சட்டவிரோத பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே நேற்றுContinue Reading

ஜுன், 12.. பரபரப்பாக எதையாவது கொளுத்திப் போடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிதாக ஒன்றை தீ வைத்து வீசி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதில்தான் அந்த தீப்பந்தம் உள்ளது.. பேட்டி வருமாறு… ஒரு பூத் தலைவரும் கூட பாஜகவின் ஒரு உயர்ந்த பொறுப்பிற்கும் செல்ல முடியும் என்று அமித்ஷா கூறியுள்ளார். 1982- ல் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் பூத் கமிட்டித் தலைவராக இருந்தார்.Continue Reading