மிழ்நாட்டில் கடந்த சட்டசபைத்தேர்தலின் போது திமுக பல வாக்குறுதிகளை அளித்தது. இதில் முக்கியமானது, குடும்பத்தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றஅறிவிப்பு. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக , பெண்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை. நிதி நெருக்கடியே அதற்கான காரணம். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஒரு படியாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளானசெப்டம்பர் 15–ம்Continue Reading

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பின்னர் அகற்றபப்பட்டது சர்ச்சையாகி வருகிறது. இது குறித்து மருத்துவமனை முதல்வர் தேரனி ராஜன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது.. குழந்தை குறை மாதத்தில் பிறந்தது. தலையின் சுற்றளவும் அதிகமாக இருந்தது. அதனால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட போது தலையில் நீர் கோர்த்திருப்பது தெரியவந்தது. எனவெ  தலையில் விபி ஸ்டன்ட் என்றContinue Reading

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்துக்கான வாடகையை இரு வாரங்களில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. வாடகைப் பாக்கி ரூ. 57.6 லட்சத்தை வழங்கக் கோரி அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் தெய்வீகன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அர்த்த நாரி கோவிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தின் குத்தகைத் தொகையை 2020-ஆம்Continue Reading

தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்றும், பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து,Continue Reading

ஏப்ரல் 21 தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதற்கேற்ற வசதிகள் இருந்தால் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக, மின்னணுவியல் துறையில்இருக்கக்கூடிய நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள்,Continue Reading