ஜுலை, 13 – கண்ணதாசன், வாலிக்கு;g பிறகு தமிழ் திரை உலகுக்கு கிடைத்த கவிதைப் புதையல் வைரமுத்து. எதிர்மறை அர்த்தத்தைக் கொண்ட நிழல்கள் படம் மூலம் 1980 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தவர்,நமது கவியரசர்.43 ஆண்டுகளாக உச்சத்தில் நிற்கிறார். பத்மஸ்ரீ,பத்மபூஷன்,தேசிய விருது, சாகித்ய அகாடமி என அனைத்து விருதுகளும் இவரை தேடி வந்தன. தமிழில் கவிதை தொகுப்பு, நாவல்கள் என 37 நூல்கள் இயற்றியுள்ளார்’கள்ளிக்காட்டுஇதிகாசம்’ இவருக்கு சாகித்ய அகாடமி விருதைContinue Reading