கருங்கல் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக நீடிப்பதால் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் பாதி்க்கப்பட்டு உள்ளன எனவே இவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது பற்றி சேலம் மாவட்ட கிரஷர் சங்க செயலாளர்  ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது.. சேலம் மாவட்டத்தில் 75 கிரஷர் ஜல்லி குவாரிகள் உள்ளன. பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு வேலைContinue Reading

சென்னை. ஜுன்,-20 திருமணம் மற்றும் விருந்து மண்டபங்கள் போன்ற வணிக இடங்களில் மதுவை வைத்திருக்க அனுமதி உண்டா இல்லையா என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் மதுபான உரிமம் மற்றும் அனுமதிப்பதற்காக கடந்த 1981 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விதிகளில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சில திருத்தங்களை செய்தது.  அன்று செய்யப்பட்ட திருத்தம், திருமணம் மற்றும் விருந்து மண்டபங்கள்Continue Reading