ஜுலை,31- பிரமாண்ட படங்களின் பிதாமகனாக கருதப்படும் ஷங்கர் , சினிமா இயக்குநராகி 30 ஆண்டுகள் ஆகின்றன. எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய ஷங்கரை சினிமா டைரக்டராக அறிமுகம் செய்து வைத்தவர் கே.டி.குஞ்சுமோன். அவர், தயாரித்து,  ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜென்டில்மேன்’. 1993-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் தேதி வெளியானது. ஆம். ஷங்கர், தமிழில் இயக்குநராக அடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிறது.175 நாட்கள்Continue Reading

ஜுலை,30- இந்திய சினிமாவில் குறிப்பிடும் படியான டைரக்டர்களில் ஒருவர் பிரியதர்ஷன் . 1984 -ஆம் ஆண்டு மலையாள சினிமா மூலம்  திரைஉலக வாழ்க்கையைஆரம்பித்த .பிரியதர்ஷன், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களையும் ஆட்டு வித்தவர்.. இதுவரை 96 படங்களை இயக்கி உள்ளார். மலையாளம் தவிர  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களும் டைரக்டு செய்துள்ளார் அவர் இப்போது இயக்கி உள்ள ‘அப்பத்தா’ என்ற படம்  ஓடிடிதளத்தில் வெளியாகிContinue Reading

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்-இந்தியன். இதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ‘இந்தியன் 2’கொரோனா, நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து ஒருபடியாக நிறைவடைந்து விட்டது. கமல்ஹாசன் தவிர, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.Continue Reading

முன்னொரு காலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தமிழில் ஐந்தாறு சினிமாக்கள் வெளியாகும். நாளடைவில், அந்த எண்ணிக்கை குறைந்திருந்தது.கொரோனா காலகட்டத்தில், தியேட்டர்கள் மூடப்பட்டு, சினிமா தொழிலே முடங்கியது. கொரோனா காலம் முடிவுக்கு வந்தபின் தமிழ் சினிமா மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. முன்பு போல் அதிக படங்கள் தயாராகின்றன. ரிலீஸ் ஆகின்றன. அடுத்த  மாதல் ஜெயிலர் வர உள்ளது. அதற்கடுத்த மாதங்களிலும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது அதனால், சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்Continue Reading

ரஜினிகாந்த்  நடித்த ‘அண்ணாத்த’ படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் புதிய படம். கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தContinue Reading

ஜுலை,22- எம்.ஜி.ஆர்-பானுமதி நடித்த மலைக்கள்ளன் வெளியாகி இன்றுடன் ( ஜுலை 22 ) 69 ஆண்டுகள் ஆகிறது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் எழுதிய கதைக்கு திரைக்கதை தீட்டி வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ் சினிமாவில் எழுத்தாளருக்கு முதல் மரியாதை கொடுத்த முதல்படம் இது. ‘மலைக்கள்ளன்’ என டைட்டில் கார்டு போடும் போது, அதன் கீழேயே ‘நாமக்கல் கவிஞர் இயற்றியது’ என்ற கார்டையும் காட்டுவார்கள். சினிமாவில் ஹீரோ பெயருக்கு முன்பாகContinue Reading

முன்பெல்லாம் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில்தான் தமிழ் உள்ளிட்ட  தென்னகப்படங்களின் ஷுட்டிங் நடைபெறும். நாளாவட்டத்தில் சென்னையில் இருந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. அவை கல்யாண மண்டபங்களாகவும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளாகவும் வடிவம் கொண்டன. ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற ஊர்களில் புதிதாக கட்டப்பட்ட ஸ்டூடியோக்களில்,அங்குள்ள மொழிப்படங்களின் படப்பிடிப்பை, நடந்த ஆரம்பித்தனர். ஐதராபாத்தில் உருவான ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நவீன வசதிகள் உள்ளதால், பெரிய தமிழ் படங்களின் ஷுட்டிங்குகளும் அங்குContinue Reading

ஜுலை,20- கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வாரிசு நடிகர்கள் களம் இறக்கி விடப்பட்டனர். ஓரிருவர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில்  பல வாரிசு நடிகர்கள்,பெரிதாக ஜொலிக்கவில்லை . அவர்கள் குறித்த  செய்தி தொகுப்பு: சிவாஜி கணேசன் அளவுக்கு சாதனை படைக்கவில்லை என்றாலும் அவர் மகன் பிரபு இன்றைக்கும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சின்னத்தம்பி போன்ற வெள்ளிவிழா படங்களை தந்துள்ளார். ஆனால் அவரது உயரத்தை  மகன்Continue Reading

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜயகாந்த் போல் இவர் வெற்றி பெறவில்லை. இப்போது புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய .அன்பு இந்தபடத்தை இயக்குகிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு,  திரைக்கதை வசனம் எழுதுகிறார். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புContinue Reading

வித்தியாசமான கதை களத்தில் படங்களை உருவாக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், கமலஹாசன், சூர்யா, சிம்பு உள்ளிட்ட  நடிகர்களுக்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த 2006 ஆம் ஆண்டு  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம், ‘வேட்டையாடு விளையாடு’ . இதில் டிஜிபி ராகவன் என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.  ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி  உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசைContinue Reading