நடிகர் விக்ரம் ஆரம்பகாலத்தில் ஸ்ரீதர் போன்ற பிரபல இயக்குநர்கள்  படங்களில் நடித்திருந்தாலும்  அவரை அடையாளம் காட்டியது பாலாவின் சேது படம்தான் அதன்பிறகே மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் விக்ரமை தேடி வந்தனர்.படத்துக்குப் படம் நடிப்பில் மட்டுமில்லாது, உடம்பை வருத்தி நடித்து வருவதில் விக்ரம், இன்னொரு கமல்ஹாசன். அந்நியன், ஐ, கந்தசாமி, பொன்னியின் செல்வன் படங்கள் ஆகச்சிறந்த உதாரணங்கள். இப்போது விக்ரம் , பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துContinue Reading

தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு சங்கமும் வலிமையானது. அவர்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் , அது ‘நாட்டாமை’ தீர்ப்பு போன்று உறுதியாக இருக்கும். உச்சநடிகரும் அதனை மீற முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு முன் ’ஃபெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ரெட் கார்டு கொடுத்தது. திரை உலகை தாண்டி  ரஜினிக்கு செல்வாக்கு இருந்ததால், அந்த தடையை மீறி அவர்  உழைப்பாளி படத்தில் நடித்தார். ஃபெப்சியில் அங்கம்Continue Reading

கமல்ஹாசனும் ஷங்கரும் இந்தியன் படத்தில் முதன் முதலாக கை கோர்த்தனர்.படம் இமாலய வெற்றி பெற்றது.இதன் தொடர்ச்சியாக இந்தியன் -2 படத்தில் இரு ஜாம்பவான்களும் இணைந்துள்ளனர். லைகா நிறுவனமும் ,உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் கூட்டாக இந்தப்படத்தை தயாரிக்கிறது.அனிருத்இசை அமைக்கிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா,சித்தார்த், ராகுல் பிரித்சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கொரோனா உள்ளிட்ட தடைகளால் 6 ஆண்டுகளாக நீடித்த இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டம்.Continue Reading

பொன்னியின் செல்வன் ஒன்றைப் போன்று இரண்டும் ரசிகர்களை ஈர்த்து இருப்பதை முதல் நாளன்று திரையரங்குகளில் காண முடிந்தது. ஆனால் முதல் பாகம் 50 விழுக்காடு, கல்கியின் நாவலோடு ஒத்துப் போனது என்றால், இரண்டாவது பாகம் முப்பது விழுக்காடுதான் ஒத்துப் போகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் ஆதித்திய கரிகாலனாக வரும் விக்கிரம், நந்தினியாக வரும் ஐஸ்வர்யா கதா பாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்று உள்ளன. முடிவில் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்Continue Reading