வலிமையாக உள்ள கட்சிகளில் உள்கட்சி பூசல் இருப்பது சகஜம். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் மாவட்ட வாரியாக மோதல் உண்டு. தூத்துக்குடி மாவட்டம் அதற்கு விதி விலக்கல்ல. அந்த மாவட்டத்தில் உள்ளதி.மு.க.வின் இரு அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதா ஜீவனுக்கும் இடையேயான பனிப்போர் அனைவரும் அறிந்தது. ஜெயலலிதா அ.தி.மு.க.பொதுச்செயலாளராக இருந்தபோது , தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் பல கோஷ்டிகள் இருந்தன.ஜெயலலிதா மறைவுகு பிறகு கட்சி மூன்றாக பிளவுபட்டContinue Reading

தக்காளி விலையைக் கேட்டால் தலை வெடித்துவிடுவதுப் போல இருக்கலாம். உலகம் முழுவதும் மூன்று காய்கறிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் இந்த மூன்றுந்தான் அவை. சென்னையில் கோயம்பேட்டில் உள்ள காய்கறிச் சந்தை இந்தியாவின் பெரிய சந்தைகளில் ஒன்று. ஆனால் சுத்தமாக இருக்காது என்பது தனிக்கதை. இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடாகம், தெலுங்கானா,மராட்டியம் போன்ற மாநிலங்களி்ல் இருந்து தினமும்  லாரிகளில்Continue Reading

ஆதரவற்று உயிரிழந்தோர் உடல்களை அடக்கம் செய்து வரும் சமூக சேவகருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை நடிகர் ரஜினிகாந்த பரிசாக வழங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக ஆதரவில்லாமல் அனாதையாக இறந்துவிடுகிறவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் மணிமாறனைப் பற்றி விசாரித்து அவருக்கு தேவைப்படும் ஆம்புலன்சுக்கான முழு பணத்தையும் ஷோ ரூம் ஒன்றில் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தContinue Reading

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய  அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்திருக்கிறது. கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுContinue Reading

ஜுன்.20 – பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் இருந்து நியூ யார்க் செல்லும் பிரதமர் அங்கு 21- ஆம் தேதி அன்று ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடை பெறும் உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேல் மில் பென் கலந்து கொண்டு பாட உள்ளார். இதன் பிறகு பிரதமர் மோடி நியூContinue Reading

மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்; பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்புரமணியன் தெரிவித்து உள்ளார் சென்தி்னையில் பேட்டியளித்த அவர்,  மத்திய அரசின் புதிய நடவடிக்கையால்  மருத்துவ கல்வி இடங்களை அதிகம் வைத்துள்ள தமிழ்நாட்டுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்றார். பொது கலந்தாய்வில் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும்  என்றும்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.Continue Reading