மகளுக்கு தவறான சிகிச்சை - தலைமைக்காவலர் புகார்

ஏப்ரல்.15 சென்னை அரசு மருத்துவமனையில் தலைமைக் காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு ஓட்டேரி போலீசார் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணியின் 10 வயது மகள் பிரதிக்ஷா. இவர் 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology) காரணமாக எழும்பூர்Continue Reading