சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சாலைகள்  சீரமைக்க, ரூ. 300 கோடி மதிப்பிலும்,  மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும்,Continue Reading

இந்தியக் குழந்தை ஒன்றை ஜெர்மன் நாட்டு அரசாஙகம் பறித்துக்கொண்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சினிமாவை போன்றே இந்த நிகழ்வும் நடந்து இருக்கிறது. MRS.CHATTERJEE vs NORWAY என்ற திரைப்படம் இப்போது ஓ.டி.டி.தளத்தில் மிகவும் பிரபலமான படமாகும். இந்த படத்தின் கதை கொல்கத்தாவை சேர்ந்த திருமதி. சாட்டர்ஜி, நார்வே நாட்டில் வசிக்கிறார். குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருடைய இரண்டு குழந்தைகளையும் நார்வே அரசு காப்பகத்தில் சேர்த்துவிடுகிறது. அந்தContinue Reading

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி. யும் அவருடைய சகோதரரும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முன்னால் எம். பி. யான அதிக் அஹமதுவின் மகன் ஆசாத் அஹமது கடந்த 13ம் தேதி ஜான்சி அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடந்தது. இதில், கடந்த 2019 முதல் சிறையில் இருந்து வந்த அதிக் அஹமது, அவரதுContinue Reading