ஆகஸ்டு, 27 மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் ஓபிஎஸ்சுக்கு அண்மையில் மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைக்கு அதிமுக சென்ற பின், ஓபிஎஸ் டம்மியாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அதிமுகவை விட்டே அவர் நீக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்Continue Reading

ஆகஸ்டு, 27 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் டெல்லியில் இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவிற்கு 6 விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளது. ‘புஷ்பா’ தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.Continue Reading

ஆகஸ்டு,25- சிறு,சிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நூறாவது நாள்’. வில்லன் வேடத்தில் கலக்கி இருந்தார்.தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவே நடித்தார்.பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் சத்யராஜின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது. சினிமாவில் 40 ஆண்டுகளாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.பாகுபலி திரைப்படம் சத்யராஜை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் நடிகர்கள் வில்லன் வேடங்களை ஏற்பதில்லை.ஆனால் சத்யராஜ்,Continue Reading

ஆகஸ்டு,24- சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவார் நிலவில் தனது ஆய்வுப் பணியை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்தப் பணி  இன்னும்  14 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. ரோவார் அவ்வப்போது எடுத்து அனுப்பும் படங்களை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சந்திராயன் 3 நேற்று மாலை நிலவில் இறங்கிய அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமர் மோடிContinue Reading

ஆகஸ்டு,23- அமைச்சர்கள் தங்கம்.தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதுக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இரண்டு பேரும் செப்டம்பர் 20- ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை தங்கம்.தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் அமைச்சர்களாக இருந்த போதுContinue Reading

ஆகஸ்டு,21- கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மூத்த மகன்சிவராஜ்குமார். 125 க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரை ’சிவாண்ணா’ என்றே ரசிகர்கள் அழைக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நெருக்கமானார் அவர் அளித்துள்ள பேட்டி: ’’தமிழ் சினிமாவில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது முதல் விருப்பமாக இருந்தது. அது‘ஜெயிலர்’ படம் மூலம் நிறைவேறியது. படத்தின் மெகா வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இளம் ஹீரோக்களில் யாருடன்Continue Reading

ஆகஸ்டு, 21- மதுரை அதிமுக மாநாடு அந்த கட்சிக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையில் புதிய உதயத்தை உருவாக்கி விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு முன் பத்தோடு பதினொன்றாக அதிமுகவில் இருந்த அவர், இன்று கட்சிக்குள் மட்டுமின்றி,தமிழகத்திலும் பெருந்தலைவராக உருவெடுத்து விட்டார். மதுரை மாநாடு அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்பு,தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்துவதற்காகவும், தனக்குள்ள செல்வாக்கை நிலைநாட்டவும் பழனிசாமிமதுரையில் இந்த மாநாட்டைContinue Reading

ஆகஸ்டு,20 – திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள சேஷாசலம் காட்டுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள் உலா வருகின்றன. அவை அடிக்கடி அலிபிரி மலைப்பாதைக்குள் நுழைந்து வெங்கடேசபெருமானை தரிசிக்க செல்லும் பக்தர்களை அச்சுறுத்துகிறது. சில தினங்களுக்கு முன் மலைப்பாதை மார்க்கமாக பெற்றோருடன் சாமி கும்பிட சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றது.இதனால் திருப்பதி கோயில் நிர்வாகம் மலைஏறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கி வருகிறது.மலைஏறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சிறுத்தைளைContinue Reading

ஆகஸ்டு,20 . நிலவில் தென் துருவத்தில் முதலில் இறங்கப் போவது இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலமா அல்லது ரஷ்யாவின் லூனா விண்கலமா என்பதை அறிய உலகம் முழுவதும் பெரும் ஆர்வம் நிலவுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14- ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக  ரஷ்யா, லூனா-25Continue Reading

ஆகஸ்டு,19- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ’மாமன்னன் ‘ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையுல் குவித்தது. மாமன்னன் திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடும் நிலையில் இதன்Continue Reading