கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வேணு இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் கலைஞர் அரங்கத்தில் நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது.. எதிர்க்கட்சியாக இருந்தபோது தைரியமாக செயல்பட்டோம். ஆளுங்கட்சியாக இருக்கும்போது நல்லதை கூட ஜாக்கிரதையாக பொறுமையாக பலமுறை யோசித்து சிந்தித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. அண்ணாவால் கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் தான்Continue Reading

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம்.இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டி பூசலுக்குப் பஞ்சம் இருக்காது. நெல்லையில் கொஞ்சம் அதிகமாகவே உள்கட்சி மோதல் உண்டு.பிரச்சினை  பெரிதாகி வெடிக்கும் போது மேலிடம் தலையிட்டு தீர்த்து வைக்கும். திருநெல்வேலி சீமைக்கு கருணாநிதி வரும் போதெல்லாம் இதனை குறிப்பிடத் தவறுவதில்லை.‘நெல்லை எனக்கு தொல்லை’ என அவர் வேடிக்கையாக செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். சமயங்களில் மேடைகளிலும் சொல்வதுண்டு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னரும் இந்த நிலையே தொடர்கிறது.சிலContinue Reading

திருவாரூர் விழாக்கோலம் பூண்டு உள்ளது.செவ்வாய்க்கிழமை கலைஞர் கோட்டம் திறக்கப்படும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸடாலின் முகாமிட்டு உள்ளார். சென்னையில் இருந்து ஞாயிறு அன்று விமானத்தில் திருச்சி சென்ற ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் சென்று சன்னதி தெருவில் உள்ள தமது வீட்டில் தங்கினார்.கலைஞரும் திருவாரூர் சென்றால் இந்த வீட்டில்தான் தங்குவார். காலையில் கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட வீட்டை விட்டு வெளியில் வந்த அவர் வாசல் முன் காத்திருந்த பொதுமக்களிடம் இருந்துContinue Reading