விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி புகார் அளித்துள்ளார். அவர் அளித்து உள்ள புகார் மனுவில் தன்னை பாலியல் ரீதியாக விக்கிரமன் துன்புறுத்தியதாகவும் ஜாதியின் பெயரைக் கூறி அவமதித்ததாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் தன்னை ஏமாற்றி 12 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் புகாரில் கிருபா முனுசாமி குறிப்பிட்டுள்ளார். விசிக கட்சி சார்பில் விக்கிரமன் மீதுContinue Reading