ஏப்ரல்.28 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தார். அப்போது, கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை குடியரசுத் தலைவரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரத்தலைவர், ஜூன் 5-ந் தேதி தமிழகம் வருகிறார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்Continue Reading