மே.12 தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு நிதியுதவி அளிப்பதாக வந்த புகாரின் பேரில், காஷ்மீர் மாநிலத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு அதிரடி சோதனை நடத்தியது. காஷ்மீரை சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி பயங்கரவாத இயக்கத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) மத்திய அரசு விதித்துள்ள இந்த தடை 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதற்கிடையே, தடைContinue Reading