மே.9 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டஙகளில் சுமார் 10 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையர்வர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுவருவதாகContinue Reading