மே.29 துருக்கில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.14சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் எர்டோகன் 3வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு அதிபராக பதவி ஏற்றார். அன்றுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் எர்டோகன் ஆட்சி நடத்திவரும் நிலையில், கடந்த 14ம் தேதி அதிபர் தேர்தலுக்கானContinue Reading