தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 4,410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.. தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மெர்க்கண்டைல் வங்கிக்கு  இந்தியா முழுவதும் 500- க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன இந்த வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் ஆரம்பித்து இரவு வரை வருமானவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கடந்த ஐந்துContinue Reading

ஜூன், 28-  மெர்கண்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை  அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று காலை முடிவுக்கு வந்து உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய சோதனை பகலும் முடிந்து இரவு வந்த போதும் நீடித்தது. கோவை, சேலம் போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினார்கள். பொதுவாக தனிநபர்கள், பெரும் நிறுவனங்கள் போன்றவற்றில் தான் வருமான வரி சோதனைContinue Reading

ஏப்ரல்.26 தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாகி அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் அவர் ரோந்து செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார். அப்போதுContinue Reading

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி

ஏப்ரல்.21 திமுக சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று தொடங்கவுள்ள புத்தக கண்காட்சி திருவிழாவை முன்னிட்டுபாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ராட்சச பலூனை பறக்க விட்டார். மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புத்தகத் திருவிழா நடைபெறும்Continue Reading

வல்லநாட்டில் துப்பாக்கி சுடும்போட்டி

ஏப்ரல்.19 தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்த காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்ததை பொன்விழாவாக கொண்டாடும் வகையில், தென் மண்டல காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கும், காவல் துறையில் உயர் அதிகாரிகளுக்கும் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ளContinue Reading

தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி ஏற்பாடு - ஆட்சியர் ஆய்வு

ஏப்ரல்.19 தூத்துக்குடியில் வரும் 21ம் தேதி மாபெரும் புத்தகக் கண்காட்சி, தொல்லியல்துறை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. கண்காட்சி நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களின் சிந்தனையையும், வாசிப்பு திறனையும் வளர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசியுடன் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்தக் கண்காட்சி வரும் 21-ம் தேதி முதல்Continue Reading