மே.24 நாடு முழுவதும் நடத்தப்பட்ட 2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வை தமிழ் மொழியில் எழுதி தேர்ச்சி பெற்று தென்காசி இளைஞர் சுப்புராஜ், அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிக்கு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்குContinue Reading