*மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் குண்டு வீச்சு, தீ வைப்பு, வாக்குச் சாவடி சூறை.. 15 பேர் இறப்பு. *உள்ளாட்சித் தேர்தல் கலவரத்துக்கு திரினாமுல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் புகார்.. பல இடங்களில் சாலை மறியல். *டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு.. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்துவிட்டு பின்னர் நிறுத்தி வைத்தது பற்றி விளக்கியதாக தகவல் *மகளிர் உரிமைத்Continue Reading

*30 எம்.எல்.ஏ.க்கள் உடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் கை ஓங்குகிறது – சரத் பவாருக்கு 12 எம்.எல்.எ.க்கள் மட்டும் ஆதரவு. *தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை தமக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் முறையீடு- அஜித் பவார் உட்பட 9 பேரின் தகுதி நீக்கத்துக்கு சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளதாக ஆணையத்தில் சரத் பவார் பதிலடி. *டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்Continue Reading

ஜுலை, 3 –    தேசிய வாத காங்கிரஸ் கட்சி இரண்டாக  உடைந்த நிலையில்  அதன் தலைவரும் நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான சரத்பவாரை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,மல்லிகார்ஜுன் கா்கே, ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மராட்டிய மாநிலத்தில் நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நிகழ்ந்தஅதிரடி அரசியல் மாற்றம் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ.Continue Reading