இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ராஜகுமாரன். இவர், சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான “நீ வருவாய் என” படம் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆனார். அஜித், பார்த்திபன்,தேவயானி ஆகியோர் நடித்திருந்த அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இந்த காதல் தம்பதி, சென்னையில் விக்ரமன் வீட்டுக்கு எதிரேContinue Reading