தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி ஏற்பாடு - ஆட்சியர் ஆய்வு

ஏப்ரல்.19 தூத்துக்குடியில் வரும் 21ம் தேதி மாபெரும் புத்தகக் கண்காட்சி, தொல்லியல்துறை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. கண்காட்சி நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவர்களின் சிந்தனையையும், வாசிப்பு திறனையும் வளர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசியுடன் இணைந்து மாபெரும் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்தக் கண்காட்சி வரும் 21-ம் தேதி முதல்Continue Reading