ஆகஸ்டு,04- தெலங்கானா மாநிலத்தில்  சில மாதங்களில் சட்டப்பேரவை  தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான,. தெலங்கானா ராஷ்டிர சமிதி , இப்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. சந்திரசேகர ராவ் மீது,கடும் அதிருப்தி நிலவுகிறது. ஒவைசி தலைமையிலான ஏ.ஐ,எம்.ஐ.எம். எனும் முஸ்லிம் ஆதரவு கட்சி இவருக்குContinue Reading