ஜூன்.5 ஒடிசாவில் கடந்த 2ம் தேதி இரவு நடந்த கோர ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 275 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 2-ந்தேதி நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய வரலாற்றில் மிக மோசமானContinue Reading